பூஸ்டர் தடுப்பூசியை விரைவாக பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை வேண்டுகோள்!!

Date:

கொவிட் வைரஸ் தொற்றை கட்டுபடுத்தும் வேலைத்திட்டத்தின்கீழ் வழங்கப்படுகின்ற பூஸ்டர் அல்லது மூன்றாவது டோஸ் தடுப்பூசியை தாமதமின்றி விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொண்டுள்ள 13 மில்லியன் மக்கள் தொகையில், இதுவரையிலும், சுமார் 3 மில்லியன் பேர் மாத்திரமே பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...