ஜனாதிபதியினால் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் நியமனம்!

Date:

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 12 (1) இன் விதிகளின் கீழ், அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் பின்வரும் அதிகாரிகள் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அதனடிப்படையில்,

1.ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன – உறுப்பினர் மற்றும் தலைவர்.

2.லியன ஆராச்சிலாகே ஜகத் பண்டார லியன ஆராச்சி – உறுப்பினர்.

3. திருமதி கிஷாலி பின்டோ ஜயவர்தன – உறுப்பினர்

4. ஓய்வுபெற்ற நீதிபதி பி. திருமதி ரோஹினி வல்கம – உறுப்பினர்

5. கலாநிதி அதுலசிறி குமார சமரகோன் – உறுப்பினர்.

ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர்.

Popular

More like this
Related

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...