துருக்கி சர்வதேச மாணவர் விருது விழாவில் இலங்கை ஒருவருக்கு இரண்டாம் இடம்!

Date:

துருக்கிய புலமைப்பரிசில் திட்டம் மற்றும் துருக்கிய சுற்றுலா , போக்குவரத்து அமைச்சு ஏற்பாடு செய்த “சர்வதேச மாணவர் விருதுகள் 2021” போட்டியில் இலங்கையர் ஒருவர் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

போட்டியில் ‘ஊடகம்-தொடர்பு / ஆவணப்படம்’ பிரிவில் இது 2வது இடம் கிடைத்துள்ளது.இரண்டாம் இடத்தை மாணவர் அப்துர் ரஹ்மான் முஜீப் பெற்றுக் கொண்டார்.அவர் இந்த விருதை துருக்கிய உதவித்தொகை திட்டத்தின் தலைவர் அப்துல்லா எரானிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

புத்தளம் நகரை பூர்வீகமாகக் கொண்ட மாணவர் அப்துர் ரஹ்மான், இஸ்தான்புல் நகரில் உள்ள இப்னு கல்தூன் பல்கலைக் கழக ஊடகம் மற்றும் தொடர்பு சாதனங்களுக்கான கல்லூரியின் இறுதியாண்டு மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...