நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்!

Date:

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் இன்று(10) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.எனினும் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை கொண்டு வருமாறும், சுகாதார அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாளைய தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை

நாட்டில் நிலவும் அவசர அனர்த்த நிலைமை காரணமாக, வழமையான அலுவலக நடவடிக்கைகளை...

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் பீ.எம்.ஃபாருக் மறைவுக்கு தமிமுன் அன்சாரி அனுதாபம்!

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி...

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை...