ஆப்கானில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லீட்டர் மதுவை அழித்த தாலிபான்கள்!

Date:

ஆப்கானிஸ்தானில் பீப்பாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3,000 ஆயிரம் லீட்டர் மதுவை தாலிபான்கள் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் வரையரையுடன் கூடிய விடயங்களை அமுல்படுத்தி வருகின்றனர்.இந் நிலையில் பல இடங்களில் நடத்திய தீவிர சோதனைகளில் ஆறு பீப்பாய்களில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் லீட்டர் மதுவை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை கண்டறிந்த தாலிபான்கள் கால்வாயில் ஊற்றி அழித்துள்ளதுடன் இதனுடன் தொடர்புடைய 3 பேரைக் கைது செய்துள்ளனர்.

காணொளி: https://twitter.com/GDI1415/status/1477305279171682307?s=08

செய்தி மூலம்:https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.ndtv.com/world-news/taliban-pour-3-000-litres-of-liquor-into-kabul-canal-2685118/amp/1&ved=2ahUKEwjW_9aw7pT1AhUChuYKHTPqASYQFnoECAUQAQ&usg=AOvVaw2fArWmV2nixgvuHF5uH7Pb

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...