நாட்டில் பால்மா தட்டுப்பாடு தொடரும்!

Date:

சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு இம் மாத இறுதி வரை தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இம் மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் ஆரம்பத்திலோ பால்மாவை கொண்டு வரும் கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ளதாக குறித்த சங்கத்தின் பேச்சாளர் அஷோக பண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக கடந்த 31 ஆம் திகதி முதல் பால்மா விலையை அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்தனர்.

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...