மலையகத்திற்கான புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு!

Date:

மலையகத்திற்கான புகையிரத சேவைகள் இன்று (10) மீண்டும் வழமைபோல் இடம்பெறுவதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.பதுளையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தொடருந்து ஹாலிஎல புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று (09) முற்பகல் தடம்புரண்டது.

இதனால் மலையகத்திற்கான புகையிரத சேவைக்கள் பாதிக்கப்பட்டது.இதனையடுத்து குறித்த புகையிரத பாதை நேற்றிரவு சீரமைக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை மீண்டும் புகையிரதங்கள் வழமையான முறையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...