அமைச்சுகளின் விடயங்கள், கடமை மற்றும் பொறுப்புக்களை மாற்றியமைத்து அதிவிஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு அமைய நேற்றைய தினம் (09) திகதியிடப்பட்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள விடயங்கள் கீழ் வருமாறு: