ஆப்கானில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லீட்டர் மதுவை அழித்த தாலிபான்கள்!

Date:

ஆப்கானிஸ்தானில் பீப்பாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3,000 ஆயிரம் லீட்டர் மதுவை தாலிபான்கள் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் வரையரையுடன் கூடிய விடயங்களை அமுல்படுத்தி வருகின்றனர்.இந் நிலையில் பல இடங்களில் நடத்திய தீவிர சோதனைகளில் ஆறு பீப்பாய்களில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் லீட்டர் மதுவை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை கண்டறிந்த தாலிபான்கள் கால்வாயில் ஊற்றி அழித்துள்ளதுடன் இதனுடன் தொடர்புடைய 3 பேரைக் கைது செய்துள்ளனர்.

காணொளி: https://twitter.com/GDI1415/status/1477305279171682307?s=08

செய்தி மூலம்:https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.ndtv.com/world-news/taliban-pour-3-000-litres-of-liquor-into-kabul-canal-2685118/amp/1&ved=2ahUKEwjW_9aw7pT1AhUChuYKHTPqASYQFnoECAUQAQ&usg=AOvVaw2fArWmV2nixgvuHF5uH7Pb

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...