இன்று உலமாக்களுக்கான விசேட வழிகாட்டல் கருத்தரங்கு-அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவினால் ஏற்பாடு!

Date:

மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும் என்ற தலைப்பிலான விசேட வழிகாட்டல் கருத்தரங்கு இன்று (23) மாலை 4.15- 6.15 வரை முகநூல் மற்றும் யூடியூப் ஊடாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த விசேட செயலமர்வில் உலமாக்கள் கலந்து பயன்மாறு ஜம்மியா வேண்டிக் கொள்கின்றது.

பின்வரும் இணைப்பின் மூலம் பார்வையிடலாம்.

https://www.facebook.com/243971562468295/posts/1828554020676700/

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...