இன்று உலமாக்களுக்கான விசேட வழிகாட்டல் கருத்தரங்கு-அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவினால் ஏற்பாடு!

Date:

மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும் என்ற தலைப்பிலான விசேட வழிகாட்டல் கருத்தரங்கு இன்று (23) மாலை 4.15- 6.15 வரை முகநூல் மற்றும் யூடியூப் ஊடாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த விசேட செயலமர்வில் உலமாக்கள் கலந்து பயன்மாறு ஜம்மியா வேண்டிக் கொள்கின்றது.

பின்வரும் இணைப்பின் மூலம் பார்வையிடலாம்.

https://www.facebook.com/243971562468295/posts/1828554020676700/

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...