இன்று (20) மின்வெட்டு: இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

Date:

இன்று (20) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய

A,B,C,D,E,F,G,H,I,J,K,L இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 3 1⁄4 மணித்தியாலங்களும்.

📌 மு.ப. 9.00 – பி.ப. 5.00 வரை 2 மணி நேரம்.

2 பி.ப. 5.00 – இரவு 10.00 வரை 1¼ மணி நேரம்.

TABLE 01

📌9:00-11:00 ➖ A, B, C,

📌11:00-13:00 ➖;D, E, F

📌13:00-15:00 ➖ G, H, I

📌15:00-17:00 ➖ J, K, L

📌17:00-18:15 ➖ A, B, C,

📌18:15-19:30 ➖ D, E, F

📌19:30-20:45 ➖ G, H, I

📌20:45-22:00 ➖ J, K, L

P,Q,R,S,T,U,V,W இலுள்ள பிரதேசங்களுக்கு ஒரு கட்டத்தில் 1 1⁄4 மணித்தியாலம் மாத்திரம்.

📌 பி.ப. 4.30 – இரவு 9.30 மணி வரை 1¼ மணி நேரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு மீண்டும் திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

TABLE 02

📌16:30-17:45 ➖ P,Q

📌17:45-19:00 ➖ R,S

📌19:00-20:15 ➖ T,U

📌20:15-21:30 ➖ V,W

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...