இலங்கை, இந்தியாவுடன் சூரிய சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து!

Date:

இந்தியாவின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனமான (NTPC) லிமிடெட் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றுக்கு இடையே நேற்று சூரிய சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

கூட்டு முயற்சி மற்றும் பங்குதாரர்கள் உடன்படிக்கையின் விழாவில் கலந்துகொண்ட இந்திய உயர்ஸ்தானிகர், சம்பூரில் சூரிய மின்சக்தி நிலையத்தின் கூட்டு அபிவிருத்தியில் பங்குகொள்வதில் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார்.

இந்த விழாவில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் மின்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருடன் அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...