இன்று (20) மின்வெட்டு: இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

Date:

இன்று (20) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய

A,B,C,D,E,F,G,H,I,J,K,L இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 3 1⁄4 மணித்தியாலங்களும்.

📌 மு.ப. 9.00 – பி.ப. 5.00 வரை 2 மணி நேரம்.

2 பி.ப. 5.00 – இரவு 10.00 வரை 1¼ மணி நேரம்.

TABLE 01

📌9:00-11:00 ➖ A, B, C,

📌11:00-13:00 ➖;D, E, F

📌13:00-15:00 ➖ G, H, I

📌15:00-17:00 ➖ J, K, L

📌17:00-18:15 ➖ A, B, C,

📌18:15-19:30 ➖ D, E, F

📌19:30-20:45 ➖ G, H, I

📌20:45-22:00 ➖ J, K, L

P,Q,R,S,T,U,V,W இலுள்ள பிரதேசங்களுக்கு ஒரு கட்டத்தில் 1 1⁄4 மணித்தியாலம் மாத்திரம்.

📌 பி.ப. 4.30 – இரவு 9.30 மணி வரை 1¼ மணி நேரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு மீண்டும் திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

TABLE 02

📌16:30-17:45 ➖ P,Q

📌17:45-19:00 ➖ R,S

📌19:00-20:15 ➖ T,U

📌20:15-21:30 ➖ V,W

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...