போராட்டங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஜே.வி.பி. கோரிக்கை

Date:

(File Photo)
பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் அங்கீகரிக்கப்படாத போராட்டங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக பல பொதுப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை வந்துள்ளது.

இதேவேளை இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடி தொடர்பில் தமது வேதனையை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்த முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

இறைவரித் திணைக்களம் வரலாற்றில் மிக உயர்ந்த வரி வருவாய் வசூலை அடைந்தது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த ஆண்டு அதன் வரலாற்றில் மிக...

திருகோணமலை பௌத்த சிலை விவகாரம்: தர்ம சக்தி அமைப்பினர் நேரில் ஆய்வு

திருகோணமலையில் ஏற்பட்டுள்ள பௌத்த சிலை தொடர்பான சர்ச்சை குறித்து உண்மை நிலையை...

பட்டப்படிப்பு தொடர்பான சர்ச்சைகளுக்கு நுகேகொட பேரணியில் பதில் கிடைக்கும்: நாமல்

தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று பாராளுமன்ற...

பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய நிதி சார் நிறுவனங்கள்.

பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய நிதி சார் நிறுவனங்கள் தொடர்பிலான பட்டியலை இலங்கை...