மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகமாக ஷர்மிலா ராஜபக்ஷவுக்குப் பதிலாக திலக் பிரேமகாந்த நியமனம்!

Date:

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக திலக் பிரேமகாந்த கடமைகளைப் பொறுப்பேற்பார்.

திலக் பிரேமகாந்த இந்தப்பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர், வன பாதுகாவலராக பணியாற்றினார்.

அவருக்கு பதிலாக, தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் முன்னாள் ஷர்மிளா ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருந்தார். அதன்படி அவரது பதவியை இராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின்படி தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...