இத்தாலியின் தூதரக ஜெனரலாக, நடிகர் பாண்டு சமரசிங்கவை அரசாங்கம் நியமிக்காது!

Date:

மூத்த சிங்கள நடிகரும் நகைச்சுவை நடிகருமான பண்டு சமரசிங்க மிலனில் உள்ள தூதரக ஜெனரலாக நியமிக்கப்பட மாட்டார் என வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் மூத்த நடிகர் பாண்டு சமரசிங்கவை, இத்தாலியின் மிலன் நகரில் உள்ள இலங்கையின் தூதரக ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், முன்னதாக இந்தப் பதவியில் பணியாற்றிய இசைக்கலைஞர் நீலா விக்கிரமசிங்க காலமானதையடுத்து, மிலனில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகப் பதவி வெற்றிடமாகவுள்ளது.

பந்து சமரசிங்க கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...