இந்திய கடன் உதவியின் கீழ் எரிபொருட்கள் இலங்கை வந்தடைந்தன!

Date:

இந்தியக் கடனுதவியின் கீழ் வழங்கப்பட்ட டீசல் மற்றும் பெற்றோல் போன்ற சரக்குக் கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களுக்குள் நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

சுமார் 36,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஒரு சரக்கு நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடன் உதவியின் கீழ் பல்வேறு வகையான எரிபொருட்களின் ஒட்டுமொத்த விநியோகம் இப்போது 270,000 மெட்ரிக் தொன்னாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...

தயாசிறி எம்.பியின் நடவடிக்கை குறித்து விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழு

தயாசிறி ஜயசேகர எம்.பியின் நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில்...

தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (19) அதிகாலை தரையிறங்க திட்டமிடப்பட்ட...

பேருந்து விபத்தில் உயிரிழந்தோா் உடல்கள் சவூதியில் அடக்கம்

சவூதி பேருந்து விபத்தில் உயிரிழந்தோா் உடல்களை சவூதியில் அடக்கம் செய்ய முடிவு...