இரண்டு மடங்காக அதிகரித்த மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலை!

Date:

சந்தைகளில் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலை சராசரி விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக காணப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய,

🛑ஒரு கிலோ போஞ்சி 315 ரூபாயாகவும்,

🛑உருளைக்கிழங்கு ஒரு கிலோ 215 ரூபாயாகவும்,

🛑கத்தரிக்காய் ஒரு கிலோ 265 ரூபாயாகவும்,

🛑சிவப்பு வெங்காயம் கிலோ 325 ரூபாயாகவும்,

🛑பெரிய வெங்காயம் ஒரு கிலோ 295 ரூபாயாகவும் விலை அதிகரித்துள்ளது.

பேலியகொட மீன் சந்தையில் மீன்களின் விலை பாரிய அளவு அதிகரித்து காணப்பட்டுள்ளன.

அதற்கமைய

🛑ஒரு கிலோ கிராம் கொப்பரா 1600 ரூபாயாகவும்,

🛑தோரா ஒரு கிலோ 2000 ரூபாயாகவும்,

🛑தலபத் ஒரு கிலோ 1250 ரூபாயாகவும்,

🛑பலயா ஒரு கிலோ 550 ரூபாயாகவும்,

🛑சாலயா ஒரு கிலோ 280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...