இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐ.நா கவலை!

Date:

நாட்டில் ஏற்பட்டு வன்முறைகள் தொடர்பில் ஐ.நா கவலைகொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இரவு மிரிஹானவில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன்போது, மிரிஹான பகுதியில் இடம்பெற்ற அமைதியான போராட்டம் கலவரமாக மாறியபின் அதன் பின்னர் இலங்கையில் அபிவிருத்திகளையும் மேம்படுத்தல் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பான விடயங்களை ஐக்கிய நாடுகள் சபை தற்போது அவதானித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை , நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐநா கவலை கொண்டுள்ளது. இந்த விடயத்தில் அனைத்து குழுக்களும் நிதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...