இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐ.நா கவலை!

Date:

நாட்டில் ஏற்பட்டு வன்முறைகள் தொடர்பில் ஐ.நா கவலைகொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இரவு மிரிஹானவில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன்போது, மிரிஹான பகுதியில் இடம்பெற்ற அமைதியான போராட்டம் கலவரமாக மாறியபின் அதன் பின்னர் இலங்கையில் அபிவிருத்திகளையும் மேம்படுத்தல் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பான விடயங்களை ஐக்கிய நாடுகள் சபை தற்போது அவதானித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை , நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐநா கவலை கொண்டுள்ளது. இந்த விடயத்தில் அனைத்து குழுக்களும் நிதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...