இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐ.நா கவலை!

Date:

நாட்டில் ஏற்பட்டு வன்முறைகள் தொடர்பில் ஐ.நா கவலைகொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இரவு மிரிஹானவில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன்போது, மிரிஹான பகுதியில் இடம்பெற்ற அமைதியான போராட்டம் கலவரமாக மாறியபின் அதன் பின்னர் இலங்கையில் அபிவிருத்திகளையும் மேம்படுத்தல் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பான விடயங்களை ஐக்கிய நாடுகள் சபை தற்போது அவதானித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை , நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐநா கவலை கொண்டுள்ளது. இந்த விடயத்தில் அனைத்து குழுக்களும் நிதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Popular

More like this
Related

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு...

தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல்...

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...