எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து அளுத்கம நகரில் போராட்டம்: போக்குவரத்துக்கும் தடை!

Date:

தொடர்ச்சியான எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காலி வீதியை மறித்து அளுத்கம நகரில் பஸ் ஊழியர்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று நண்பகல் முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தப் போராட்டம் காரணமாக காலி வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

காலி வீதியை பயன்படுத்துவோர் பேருவளை, ஹெட்டிமுல்லை சந்தி ஊடாக அளுத்கமை சென்று காலி வீதியில் பயணத்தை தொடர கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

நேற்று நள்ளிரவு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் பல பகுதிகளிலும் இருந்து பொதுமக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...