காலி முகத்திடலில் 4ஆவது நாளாக மக்கள் போராட்டம் தொடர்கிறது!

Date:

கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடல் மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தீவிரமடைந்துள்ளது.

மழையையும் பொருட்படுத்தாது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

அதுமட்டுமில்லாமல் போராட்டக்காரர்கள் கூடாரம் அமைத்து இரவு பகலாக போராட்டம் நடத்தி அவர்களுக்கு தண்ணீர், உணவு மற்றும் மருந்து வழங்க முன்வந்தனர்.

நேற்றிரவு (11) நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நடிகர்கள், கலைஞர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் திரண்டிருந்தனர்.

Popular

More like this
Related

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...

மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள்

மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீணான அச்சத்தை போக்கும் வகையில், எரிபொருள் விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய...