மின்வெட்டு காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு வலியுறுத்தல்!

Date:

பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவிக்குமாறு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 4ஆம் திகதி முதல் முதலாம் தவணை விடுமுறையை அறிவிக்குமாறு இன்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் நீண்ட மின்வெட்டு காரணமாக சிறுவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும் என்பதனால் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...