மின்வெட்டு காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு வலியுறுத்தல்!

Date:

பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவிக்குமாறு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 4ஆம் திகதி முதல் முதலாம் தவணை விடுமுறையை அறிவிக்குமாறு இன்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் நீண்ட மின்வெட்டு காரணமாக சிறுவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும் என்பதனால் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

பேருந்து விபத்தில் உயிரிழந்தோா் உடல்கள் சவூதியில் அடக்கம்

சவூதி பேருந்து விபத்தில் உயிரிழந்தோா் உடல்களை சவூதியில் அடக்கம் செய்ய முடிவு...

நிலச்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக...

பெரும்பாலான இடங்களில் பி.ப. 1.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (18) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, தென் மாகாணங்களில்...

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...