மிரிஹான போராட்டத்திற்கு செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர் பொலிஸாரால் தாக்குதல்!

Date:

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற போராட்டம் கலவரமாகிய பின் செய்தி சேகரிக்கச்சென்ற சுமேதா சஞ்சீவ உட்பட பல ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, சஞ்சீவவை பொலிஸ் நிலையத்தில் பார்வையிட்டார்கள்.
அதன பின்னர் பொலிஸாரால் தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்கள்.

எனினும் காயமடைந்த ஊடகவியலாளரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கோரப்பட்ட போதிலும், பொலிஸார் அவரை பஸ்ஸில் ஏற்றி நீதிமன்றில் முற்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...