மே மாதத்திலும் மின்வெட்டு தொடரலாம்: அமைச்சர் பவித்ரா

Date:

மே மாதத்திலும் மின்வெட்டு தொடர வாய்ப்புண்டு இலங்கையின் மின்சாரத்துறை அமைச்சர் பவித்ரா வண்ணியாராச்சி தெரிவித்தார்.

ராய்ட்டர்ஸ் செய்திசேவைக்கு கருத்து வெளியிட்டுள்ள போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் தற்போது எரிபொருளை இறக்குமதி செய்ய வெளிநாட்டு டொலர் பற்றாக்குறையால் மின்சாரம் இல்லாமல் 13 மணி நேரம் வரை எதிர்கொண்டுள்ளன.

இந்தியாவிலிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ் டீசல் ஏற்றுமதி சனிக்கிழமை வரவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

‘அது வந்துவிட்டால், மின்வெட்டு காலப்பகுதி நேரத்தைக் குறைக்க முடியும், ஆனால் மழை பெய்யும் வரை, இல்லையென்றால்மே மாதத்தில், மின்வெட்டு தொடரும். எங்களால் வேறு ஒன்றும் செய்ய முடியாது, ‘என்று பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...