‘அடுத்த தலைவரை மக்களே தீர்மானிக்க வேண்டும்’: உதய கம்மன்பில

Date:

அடுத்த தலைவர்களை மக்களே தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் பிவித்து ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இலங்கை அரசியல் தலைவரை வேறு யாரும் முடிவு செய்யக்கூடாது. புதிய அமைச்சரவை என்பது புதிய போத்தலில் உள்ள பழைய மது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அத்தியாவசிய சேவைகளை மீளப் பெறுவதற்கும், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கும் அனைத்துக் கட்சிகளின் இடைக்கால அரசாங்கமே எமது கோரிக்கையாகும்.

மக்கள் தங்கள் அடுத்த தலைவர்களை தீர்மானிக்க வேண்டும், வேறு யாராலும் அல்ல, ‘என்று தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழு!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து,...

புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் பி.ஏ. ஹுசைன்மியா நியமனம்!

மலாய், தென் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய ஆய்வுகளில் சர்வதேச ரீதியாக அறியப்படும்...

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலை குறைப்பு

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலைகளின் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடத...

வெலிமடை மத்ரஸா மாணவன் மரணம்: நீதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

வெலிமடைப் பகுதியில் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் சந்தேகத்துக்கிடமான  நிலையில் மரணமடைந்ததை...