‘அடுத்த தலைவரை மக்களே தீர்மானிக்க வேண்டும்’: உதய கம்மன்பில

Date:

அடுத்த தலைவர்களை மக்களே தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் பிவித்து ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இலங்கை அரசியல் தலைவரை வேறு யாரும் முடிவு செய்யக்கூடாது. புதிய அமைச்சரவை என்பது புதிய போத்தலில் உள்ள பழைய மது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அத்தியாவசிய சேவைகளை மீளப் பெறுவதற்கும், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கும் அனைத்துக் கட்சிகளின் இடைக்கால அரசாங்கமே எமது கோரிக்கையாகும்.

மக்கள் தங்கள் அடுத்த தலைவர்களை தீர்மானிக்க வேண்டும், வேறு யாராலும் அல்ல, ‘என்று தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...