‘அடுத்த தலைவரை மக்களே தீர்மானிக்க வேண்டும்’: உதய கம்மன்பில

Date:

அடுத்த தலைவர்களை மக்களே தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் பிவித்து ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இலங்கை அரசியல் தலைவரை வேறு யாரும் முடிவு செய்யக்கூடாது. புதிய அமைச்சரவை என்பது புதிய போத்தலில் உள்ள பழைய மது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அத்தியாவசிய சேவைகளை மீளப் பெறுவதற்கும், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கும் அனைத்துக் கட்சிகளின் இடைக்கால அரசாங்கமே எமது கோரிக்கையாகும்.

மக்கள் தங்கள் அடுத்த தலைவர்களை தீர்மானிக்க வேண்டும், வேறு யாராலும் அல்ல, ‘என்று தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

போக்குவரத்து வசதியற்ற 40 கிராமிய வீதிகளில் இன்று முதல் பஸ் சேவை ஆரம்பம்!

இதுவரை பஸ் போக்குவரத்து வசதிகள் இல்லாத, பொருளாதார ரீதியாக இலாபமற்ற 40...

2026 மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும்.

மலர்ந்த  2026 புத்தாண்டு  உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக...

கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து முசலியில் ஆர்ப்பாட்டம்!

முசலி பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றமையை கண்டித்து இன்று (31)...

கொழும்பு மாநகர சபை வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பு; மு.கா உறுப்பினர் இடைநீக்கம்

முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜோஹாரா புஹாரி...