அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியின் 3 நாள் மக்கள் பேரணி ஆரம்பம்!

Date:

மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் 3 நாள் மக்கள் போராட்ட பேரணி சற்று முன்னர் ஆரம்பமானது.

பேருவளை நகரிலிருந்து ஆரம்பமாகி, செவ்வாய்க்கிழமை (19) கொழும்பை நோக்கிப் பேரணியாக செல்வார்கள்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவே இந்த போராட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...