சீன தூதுவர் மற்றும் நிதியமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

Date:

கொழும்பிலுள்ள சீன தூதுவருக்கும், நிதி அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் மிக முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெடிக்கடி தொடர்பில் மிக ஆழமாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக சீன தூதரகத்தில் டுவிட்டர் பதிவொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் நிதி, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இலங்கையின் கடினமான அனைத்து சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு சீனா, உதவி வழங்கும் என இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மின்சார கட்டண திருத்தம்: பொது மக்களின் ஆலோசனைகள் இன்றுடன் நிறைவு!

இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த...

தாஜூதீன் கொலை செய்யப்பட்ட காலத்தில் பாதுகாப்பு அமைச்சில் பணிபுரிந்த கஜ்ஜா: குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையில் தகவல்

வசிம் தாஜுதீன் கொலை நடந்தபோது, ​​மீகசரே கஜ்ஜா என்று பிரபலமாக அறியப்பட்ட...

2030 சவூதி விஷன்; அனைத்து விசா வகையினருக்கும் உம்ரா அனுமதி

புனித உம்ரா கடமையை எளிதாக நிறைவேற்றும் பொருட்டு சவூதி அரசாங்கம் சிறப்புத்...

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி இன்றும் நாளையும்

‘தர்மத்தின் மூலம் நல்லிணக்கம்’ என்ற தலைப்பில், நாடுகளிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் வளர்க்கும்...