நாடளாவிய ரீதியில் இன்று ஆசிரியர்கள் அடையாள வேலை நிறுத்தம்!

Date:

(File Photo)

நாடளாவிய ரீதியில் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் இன்று (25) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பேருந்துக் கட்டண உயர்வு, பாடசாலை போக்குவரத்துக் கட்டண உயர்வு ஆகியவை கல்வித் துறையை பாதித்துள்ளது.

இன்றைய டோக்கன் போராட்டத்திற்குப் பிறகு, 28ஆம் திகதிக்குப் பிறகு நீண்ட வேலைநிறுத்தம் நடத்துவது குறித்து முடிவெடுப்போம் என்று ஜோசப் ஸ்டாலின் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழா: போருதோட்டையில் ஆரம்பம்

42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவின் இணைந்த நிகழ்ச்சிகள்...

2026 ஜூலையில் இலங்கையின் பணவீக்கம் 7.2 சதவீதமாக உயர்வு!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இலங்கையின் பிரதான பணவீக்க...

வரலாற்றுச் சாதனை: சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் முதலிடம் பிடித்து நைஜீரிய பெண் மாபெரும் பெருமை!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நடைபெற்ற 46வது 'அப்துல் அஜீஸ் மன்னர்...

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

நடிகை சௌகார் ஜானகி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். நடிகை சௌகார்...