திங்கள், செவ்வாய்க்கிழமை மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டது!

Date:

நாளை (25) மற்றும் செவ்வாய்க்கிழமை (26) மூன்று மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கான மின்வெட்டு அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் (CEB) கோரிக்கையை அடுத்து நாளைய மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,S,T,U,V and W ஆகிய இரண்டு இடங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

நிலவும் மின்வெட்டு காரணமாக மின் நுகர்வோர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களமானது அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் புதிய வானிலை அறிவிப்பை...

ஈரானின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர்..!

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்றைய தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில்...

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு...

ஈரான் ஜனாதிபதி பலி: உலகம் பாதுகாப்பானதாக மாறும்; அமெரிக்க அதிகாரியின் சர்ச்சைக் கருத்து!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்துவிட்டால், உலகம் பாதுகாப்பான மற்றும் சிறந்த...