பாடசாலைகள் நாளை திறப்பு: கல்வி அமைச்சின் அறிவிப்புகள்!

Date:

இலங்கையில் பாடசாலைகள் திறப்பது தொடர்பான பின்வரும் மூன்று தீர்மானங்களை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய அனைத்து அரசுப் பாடசாலைகளிலும் முதலாம் தவணை -2022 நாளை (18) ஆரம்பமாகவுள்ளது.

அதேநேரம், பாடசாலை கால நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசுப் பாடசாலைகளில் 2022 முதல் தரம் 01 வரையிலான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 19, 2022 அன்று நடைபெறும்.

இதேவேளை 2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை முஸ்லிம் பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளும் செயற்பாடுகள் மே மாதம் 5ஆம் திகதி முதல் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...