போராட்டக்களத்தில் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டது

Date:

இலங்கையின் தேசிய கீதம் காலி முகத்திடலில் சற்று முன்னர் தமிழ் மொழியில் பாடப்பட்டது.

இந்த நடவடிக்கை நல்லிணக்க செயல்முறையை நோக்கிய ஒரு சிறந்த படியாக இருப்பதுடன் கொழும்பு காலி முகத்திடலில் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுகின்றது.

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மக்கள் போராட்டம் இன்று 9 வது நாளாகவும் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.

https://twitter.com/gopiharan/status/1515657780992032774

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...