மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்!

Date:

ரம்புக்கனை வன்முறை தொடர்பில் பாரபட்சமற்ற வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உறுதியளித்துள்ளார்.

அதேநேரம், வன்முறைகளில் இருந்து விலகியிருக்குமாறு அனைத்து பொதுமக்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், ஜனாதிபதி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்றும், ரம்புக்கன சம்பவம் குறித்து பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையை பொலிஸார் மேற்கொள்ளும் என்றும், அதனால் தான் மிகவும் வருத்தமடைந்ததாகவும் கூறியுள்ளார்.

‘அனைத்து பிரஜைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது வன்முறையை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன், என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...