மிரிஹான போராட்டத்திற்கு செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர் பொலிஸாரால் தாக்குதல்!

Date:

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற போராட்டம் கலவரமாகிய பின் செய்தி சேகரிக்கச்சென்ற சுமேதா சஞ்சீவ உட்பட பல ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, சஞ்சீவவை பொலிஸ் நிலையத்தில் பார்வையிட்டார்கள்.
அதன பின்னர் பொலிஸாரால் தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்கள்.

எனினும் காயமடைந்த ஊடகவியலாளரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கோரப்பட்ட போதிலும், பொலிஸார் அவரை பஸ்ஸில் ஏற்றி நீதிமன்றில் முற்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Popular

More like this
Related

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...