மைத்திரிபால சிறிசேன- விமல் வீரவன்ச குழுவினர் எதிர்க்கட்சிக்கு சென்றனர்!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் உள்ளிட்ட அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி பக்கத்தில் அமர்ந்தனர்.

இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது இவர்களை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மேசையில் தட்டி வரவேற்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 12 உறுப்பினரகளும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 11 கட்சிகளை சேர்ந்த 15 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 9 உறுப்பினர்களும் அடங்கலாக 40 பேர் தணி அணியாக எதிர்க்கட்சியில் செயற்படவுள்ளனர்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...