மைத்திரிபால சிறிசேன- விமல் வீரவன்ச குழுவினர் எதிர்க்கட்சிக்கு சென்றனர்!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் உள்ளிட்ட அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி பக்கத்தில் அமர்ந்தனர்.

இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது இவர்களை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மேசையில் தட்டி வரவேற்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 12 உறுப்பினரகளும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 11 கட்சிகளை சேர்ந்த 15 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 9 உறுப்பினர்களும் அடங்கலாக 40 பேர் தணி அணியாக எதிர்க்கட்சியில் செயற்படவுள்ளனர்.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...