இத்தாலியின் தூதரக ஜெனரலாக, நடிகர் பாண்டு சமரசிங்கவை அரசாங்கம் நியமிக்காது!

Date:

மூத்த சிங்கள நடிகரும் நகைச்சுவை நடிகருமான பண்டு சமரசிங்க மிலனில் உள்ள தூதரக ஜெனரலாக நியமிக்கப்பட மாட்டார் என வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் மூத்த நடிகர் பாண்டு சமரசிங்கவை, இத்தாலியின் மிலன் நகரில் உள்ள இலங்கையின் தூதரக ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், முன்னதாக இந்தப் பதவியில் பணியாற்றிய இசைக்கலைஞர் நீலா விக்கிரமசிங்க காலமானதையடுத்து, மிலனில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகப் பதவி வெற்றிடமாகவுள்ளது.

பந்து சமரசிங்க கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...