காலி முகத்திடலில் 4ஆவது நாளாக மக்கள் போராட்டம் தொடர்கிறது!

Date:

கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடல் மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தீவிரமடைந்துள்ளது.

மழையையும் பொருட்படுத்தாது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

அதுமட்டுமில்லாமல் போராட்டக்காரர்கள் கூடாரம் அமைத்து இரவு பகலாக போராட்டம் நடத்தி அவர்களுக்கு தண்ணீர், உணவு மற்றும் மருந்து வழங்க முன்வந்தனர்.

நேற்றிரவு (11) நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நடிகர்கள், கலைஞர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் திரண்டிருந்தனர்.

Popular

More like this
Related

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70...

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு 8000 முறைப்பாடுகள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு...

காசா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு!

காஸாவில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி 2 ஆண்டுகள்...

தாஜுதீனின் கொலை குறித்து புதிய கோணத்தில் விசாரணை

றக்பி வீரரான வசீம் தஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...