நாடளாவிய ரீதியில் இன்று ஆசிரியர்கள் அடையாள வேலை நிறுத்தம்!

Date:

(File Photo)

நாடளாவிய ரீதியில் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் இன்று (25) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பேருந்துக் கட்டண உயர்வு, பாடசாலை போக்குவரத்துக் கட்டண உயர்வு ஆகியவை கல்வித் துறையை பாதித்துள்ளது.

இன்றைய டோக்கன் போராட்டத்திற்குப் பிறகு, 28ஆம் திகதிக்குப் பிறகு நீண்ட வேலைநிறுத்தம் நடத்துவது குறித்து முடிவெடுப்போம் என்று ஜோசப் ஸ்டாலின் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...