பாடசாலைகள் நாளை திறப்பு: கல்வி அமைச்சின் அறிவிப்புகள்!

Date:

இலங்கையில் பாடசாலைகள் திறப்பது தொடர்பான பின்வரும் மூன்று தீர்மானங்களை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய அனைத்து அரசுப் பாடசாலைகளிலும் முதலாம் தவணை -2022 நாளை (18) ஆரம்பமாகவுள்ளது.

அதேநேரம், பாடசாலை கால நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசுப் பாடசாலைகளில் 2022 முதல் தரம் 01 வரையிலான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 19, 2022 அன்று நடைபெறும்.

இதேவேளை 2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை முஸ்லிம் பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளும் செயற்பாடுகள் மே மாதம் 5ஆம் திகதி முதல் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...