பிரதமர் மஹிந்த இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை!

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இந்த விசேட அறிக்கை வெளியிடப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இடம்பெற்று வரும் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் வெளியிடும் முதல் விசேட அறிக்கை இதுவாகும்.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...