பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிவிப்பு!

Date:

தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கலன்கள் மற்றும் பீப்பாய்களில், நிரப்பும் நிலையங்களில் பெற்றோல் அல்லது டீசல் வழங்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்

எனவே அனுமதி வழங்கப்படாத எந்தவொரு நபருக்கும் பீப்பாய்கள் மற்றும் கலன்களில் டீசல் அல்லது பெற்றோல் வழங்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைக்கு டீசல் தேவைப்படுமாயின், அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பின் கீழ் அதனை மேற்கொள்ள வேண்டுமென அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 12ஆம் திகதி முதல் நேற்று வரை கலன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு டீசல் மற்றும் பெற்றோல் வழங்கப்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்படத்தக்கது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...