சமையல் எரிவாயுவின் விலை 2500 ரூபாவால் அதிகரிப்பு!

Date:

இன்று (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 5,175 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அதிகரிப்புக்கு ஏற்ப ஏனைய எரிவாயு சிலிண்டர்களின் விலையும் அதிகரிக்கப்படும் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விலை உயர்வு இன்று (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி புதிய எரிவாயு சிலிண்டரின் விலை 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...