மின்வெட்டு காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு வலியுறுத்தல்!

Date:

பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவிக்குமாறு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 4ஆம் திகதி முதல் முதலாம் தவணை விடுமுறையை அறிவிக்குமாறு இன்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் நீண்ட மின்வெட்டு காரணமாக சிறுவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும் என்பதனால் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...