கொபேகனே பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்ட பேரணி!

Date:

ஹர்த்தாலுக்கு ஆதரவாக இன்று குருநாகல் மாவட்ட கோபேகனே கொபேகனே பகுதியில் நடைபவனியும் எதிர்ப்பு பேரணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அடக்குமுறை அரசை விரட்டியடிப்போம், 74 ஆண்டுகால சாபத்திற்கு முடிவு கட்டுவோம் எனற பல்வேறு
கோஷங்களை எழுப்பியவாறு இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஹர்த்தால் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், கொபேகனே மக்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், வர்த்தகர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள், மக்கள் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...