‘எதிர்க்கட்சித் தலைவர் நாட்டை பொறுப்பேற்றால் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு’: சாமர சம்பத்

Date:

எதிர்க்கட்சித் தலைவர் நாட்டை ஏற்றுக்கொண்டால் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு இரு கரம் கூப்பி ஆதரவளிப்பதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

இன்று (5) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தந்தைக்கு முதுகெலும்பு இருப்பது போல் மகனுக்கும் முதுகெலும்பு இருக்க வேண்டும் என்று சாமர சம்பத் கூறினார்.

நாட்டைக் கைப்பற்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவளிப்பதாக சாமர சம்பத் தசநாயக்க மேலும் தெரிவித்தார்

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...