காலி முகத்திடலில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது!

Date:

கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் பொது மக்கள் எதிர்ப்புத் தளத்தில் இன்று விசேட கொண்டாட்டங்களுடன் நோன்பு பண்டிகை கொண்டாடப்பட்டது.

புத்த துறவிகள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள் உட்பட பல மதத் தலைவர்கள் பண்டிகைகளில் பங்கேற்றதுடன் அனைவரும் இணைந்து இ ஈத் உணவும் பரிமாறப்பட்டன.

காலி வீதியில் உள்ள பழைய பாராளுமன்றத்திற்கு எதிர்புறத்தில் பிரியாணியுடன் சவான்களை பகிர்ந்து கொண்ட பொதுமக்களும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் பொதுமக்கள் எதிர்ப்புத் தளத்தில் இன்று விசேட கொண்டாட்டங்களுடன் ஈத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதேவேளை அரசாங்கத்துக்கு எதிரிப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இலங்கை முஸ்லிம்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் முகமாக இலங்கை முஸ்லிம் சிவில் சமூகத்தினர் ஈதுல் பித்ரை நினைவுகூரும் வகையில் 700 மதிய உணவுப் பொட்டலங்களை ‘கொட்டகோகம’ போராட்ட தளத்தில் இன்று நன்கொடையாக வழங்கினர்.

Popular

More like this
Related

இலங்கை – பெலாரஸ் இடையே சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு...

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...