கொபேகனே பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்ட பேரணி!

Date:

ஹர்த்தாலுக்கு ஆதரவாக இன்று குருநாகல் மாவட்ட கோபேகனே கொபேகனே பகுதியில் நடைபவனியும் எதிர்ப்பு பேரணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அடக்குமுறை அரசை விரட்டியடிப்போம், 74 ஆண்டுகால சாபத்திற்கு முடிவு கட்டுவோம் எனற பல்வேறு
கோஷங்களை எழுப்பியவாறு இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஹர்த்தால் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், கொபேகனே மக்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், வர்த்தகர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள், மக்கள் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....