சசி வீரவன்ஷவின் பிணை மனு மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது!

Date:

சசி வீரவன்ஷவின் பிணை மனு மீதான பரிசீலனை நாளை (மே 31) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போலி கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் சசிக்கு கடந்த வாரம் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இரண்டு வருட சிறைத்தண்டனை ரூ. 100,000 அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டது.

அந்த தண்டனை கிடைத்த சில நிமிடங்களில் ஜாமீன் மனு தாக்கல் செய்த அவர், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ராஜதந்திர கடவுச்சீட்டு உட்பட இரண்டு கடவுச்சீட்டுக்களை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் வீரவன்சவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அவரது மேன்முறையீட்டு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ள போதிலும், விசாரணையை நாளை (31) ஒத்திவைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

சவூதியில் ரமழான் பிறை தென்பட்டது: நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்

சவூதி அரேபியாவில் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம்...

பங்களாதேஷ் புதிய பிரதமராகப் பதவியேற்றார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் நாட்டின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றுக் கொண்டார். பங்களாதேஷில் நடைபெற்ற...

“வக்பு சட்டமும் பள்ளிவாசல்கள் மற்றும் வக்புகள் (அவ்காப்) என்பனவற்றின் முகாமைத்துவமும்”  நூல் வெளியீட்டு நிகழ்வு

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், தற்போதைய இலங்கை வக்பு நியாய சபையின்...

கிராமங்களுக்கு 4G வசதியை விரிவுபடுத்த திட்டம்: அமைச்சரவை அனுமதி

தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத பிரதேசங்கள் மற்றும் குறைந்த தொடர்பாடல் வசதிகளுடன் கூடிய...