சசி வீரவன்ஷவின் பிணை மனு மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது!

Date:

சசி வீரவன்ஷவின் பிணை மனு மீதான பரிசீலனை நாளை (மே 31) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போலி கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் சசிக்கு கடந்த வாரம் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இரண்டு வருட சிறைத்தண்டனை ரூ. 100,000 அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டது.

அந்த தண்டனை கிடைத்த சில நிமிடங்களில் ஜாமீன் மனு தாக்கல் செய்த அவர், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ராஜதந்திர கடவுச்சீட்டு உட்பட இரண்டு கடவுச்சீட்டுக்களை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் வீரவன்சவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அவரது மேன்முறையீட்டு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ள போதிலும், விசாரணையை நாளை (31) ஒத்திவைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதில் முன்மாதிரியாகத் திகழும் புத்தளம்.

நேற்று நடைபெற்ற அருட்தந்தை திலங்க அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு! புத்தளம் மாவட்ட சர்வ...

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...