‘நம்பிக்கையில்லா தீர்மானத்தை அனுமதிக்காவிட்டால் சபாநாயகர் வீட்டை முற்றுகையிடுவோம்’

Date:

நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் ஒத்திவைக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கம் அவ்வாறு செய்யாது நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்திற்கான திகதியை முன்கூட்டியே வழங்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் சபாநாயகர் இல்லத்தையும் முற்றுகையிடுவோம் என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தையடுத்து ‘என் உடல் நடுங்குவதை நீங்கள் உணர்ந்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருப்பதாக சிரிப்புடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...