ஊரடங்கு சட்டம் 12 ஆம் திகதி வரை நீடிப்பு!

Date:

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் மே 12 ஆம் திகதி காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளதுடன், பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பதவாகியுள்ளன.

இச்சம்பவங்கள் காரணமாக திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் வியாழக்கிழமை (12) காலை 07 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி, மனைவி இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக...

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான நடவடிக்கைகள் பின்னர் அறிவிக்கப்படும்: சபாநாயகர்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான...