‘எதிர்க்கட்சித் தலைவர் நாட்டை பொறுப்பேற்றால் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு’: சாமர சம்பத்

Date:

எதிர்க்கட்சித் தலைவர் நாட்டை ஏற்றுக்கொண்டால் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு இரு கரம் கூப்பி ஆதரவளிப்பதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

இன்று (5) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தந்தைக்கு முதுகெலும்பு இருப்பது போல் மகனுக்கும் முதுகெலும்பு இருக்க வேண்டும் என்று சாமர சம்பத் கூறினார்.

நாட்டைக் கைப்பற்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவளிப்பதாக சாமர சம்பத் தசநாயக்க மேலும் தெரிவித்தார்

Popular

More like this
Related

சலாம் ரமழான் 2026: கொழும்பு கிரீன் பாத்தில் தொடங்கிய கலாசார விழா!

இலங்கையின்  முஸ்லிம் கலாசாரத் திருவிழாவான ‘சலாம் ரமழான் 2026’, மேல் மாகாண...

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...